District level Elacution Competion - Sri Kaliswari College 2011 |
16-03-2011 பேச்சுப் போட்டி- கலசலிங்கம் பல்கலை. மாணவி முதலிடம் சிவகாசி, மார்ச் 14: சிவகாசி காளீஸ்வரி கல்லூரி ரோட்ராக்ட் சங்கமும், சிவகாசி ரோட்டரி சங்கமும் இணைந்து மாவட்ட அளவிலான கல்லூரி மாணவர்களுக்கிடையிலான பேச்சுப்போட்டியை நடத்தின. இதில் 5 கல்லூரிகளைச் சேர்ந்த மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனர். ஊழல் தடுப்பு முறையில் மாணவர்களின் பங்கு என்ற தலைப்பில் பேச்சுப் போட்டி நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு முதல்வர் எஸ். கண்மணி தலைமை வகித்தார். ரோட்டரி சங்கத் தலைவர் எம். செம்புலிங்கம் போட்டியைத் தொடக்கி வைத்தார். இப் போட்டியில் கலசலிங்கம் பல்கலைக் கழக மாணவி பி.எஸ். திவ்யா முதலிடமும், விருதுநகர் செந்திக்குமார நாடார் கல்லூரி ஜெ. சிவானந்தஜோதி இரண்டாமிடமும், கலசலிங்கம் பல்கலைக்கழக மாணவி ஆர்.திவ்யமீனாட்சி மூன்றாமிடமும் பெற்றனர். போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு ரோட்ரி சங்கச் செயலாளர் கே. ஜெயபிரகாஷ் பரிசுகள் வழங்கினார். ரோட்ராக்ட் சங் |