SIVAKASI WEATHER
சிவகாசியில் பட்டாசு உற்பத்தியாளர்கள் 15ம் நாளாக வேலைநிறுத்தப் போராட்டம்

09-01-2018
சிவகாசியில் பட்டாசு உற்பத்தியாளர்கள் 15ம் நாளாக வேலைநிறுத்தப் போராட்டம்

சிவகாசியில் பட்டாசு உற்பத்தியாளர்கள் 15ம் நாளாக வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். சுற்றுசூழல் விதிகளில் இருந்து பாட்டாசுக்கு விலக்கு அளிக்க கோரி உற்பத்தியாளர்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர். 950 பட்டாசு ஆலைகள் மூடப்பட்டுள்ளதால் ரூ.210 கோடிக்கு இழப்பு ஏற்பட்டுள்ளது. மேலும் 4 லட்சம் தொழிலாளர்கள் வேலை பாதிக்கப்பட்டுள்ளது.


News & Events
top