SIVAKASI WEATHER
சிவகாசியில் பட்டாசு தொழிலாளர்கள் கஞ்சி தொட்டி திறந்து போராட்டம்

13-01-2018
விருதுநகர்: பட்டாசு உற்பத்திக்கு தடைகோரும் வழக்குகளை விரைந்து முடிக்கக்கோரி சிவகாசி பாட்டாசு ஆலைகள் 18வது நாளாக மூடப்பட்டுள்ளன. போராட்டத்தில் ஈடுபட்டுள்ள பட்டாசு ஆலையை மீண்டும் திறக்க வலியுறுத்தி அனைத்து கட்சி, பட்டாசு தொழிலாளர்கள் சார்பில் சிவகாசியில் உள்ள மீனம்பட்டி பேருந்து நிலையத்தில் கஞ்சி தொட்டி திறந்து போராட்டம் நடைபெற்று வருகிறது.


News & Events
top