Workshop 2011 - Sri Kaliswari College |
08-02-2011 கல்லூரியில் பயிற்சிப் பட்டறை சிவகாசி, பிப். 7: சிவகாசி காளீஸ்வரி கல்லூரி மேலாண்மைத் துறை சார்பில், புள்ளியியல் முறைகளின் பயன்பாடுகள் குறித்த பயிற்சிப் பட்டறை நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு முதல்வர் கண்மணி தலைமை வகித்தார். மாணவர் ஆனந்தராஜ் வரவேற்றார். மதுரை காமராஜர் பல்கலைக்கழக வணிகவியல் துறைத் தலைவர் எஸ்.இருளப்பன், புள்ளியியல் முறைகளின் முக்கியத்துவம், புள்ளியியல் முறைகளை பயன்படுத்தும் விதம் குறித்து கூறினார். |